தேனி மாவட்ட சார்பாக 3 வது நாளாக இன்று மதிய உணவு

தேனி மாவட்ட சார்பாக 3 வது நாளாக இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில், பெரியகுளம் நகர துணை செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் ஊடக பிரிவு செயலாளர்…

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

“ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா இரண்டாம் அலையிலும் கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். நாடு  முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால்…

தன் காதலியின் வீட்டுக்கு அருகே 20 கோடிக்கு சொகுசு பங்களா வங்கிய பிரபல பாலிவுட் நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனது காதலியின் வீட்டுக்கு அருகே 20 கோடிக்கு சொகுஷு பங்களாவை வாங்கியுள்ளார். முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் முத்த தாரத்து மகனான அர்ஜுன் கபூர் தற்போது தனது காதலியின் வீட்டுக்கு அருகே 20 கோடிக்கு சொகுஷு…

கோவை கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்..? – மு க ஸ்டாலின் விளக்கம்

கோவை கொரோனா வார்க்குக்குள் சென்றது ஏன் என்பதை குறித்து மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட ட்விட்டர் பதிவு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில்…

கொடைக்கானல் மலை சாலைகளின் ஓரங்களில் பூத்து குலுங்கும் இளம் சிவப்பு நிற காகித பூக்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்படுகிறது .ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை இன்றி இருப்பதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது. மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டநிலையில் சுற்று…

குமரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.5000, பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் எனவும்…

நான் மீண்டும் வருவேன்.. தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா..! வைரல் ஆடியோ..!

நான் மீண்டும் வருவேன், கட்சியை சரி செய்வேன்‘ என்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளதால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட சொத்துக்குவிப்பு…

கொரோனா நிவாரணம் வழங்கிய 3 வயது சிறுமி – அமைச்சர் பாராட்டு

சென்னையை அடுத்த ஆவடியில் உண்டியல் சேமிப்பை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த‌ 3 வயது சிறுமிக்கு அமைச்சர் நாசர் வாழ்த்து தெரிவித்தார். ஆவடி அடுத்த அய்யப்பக்கத்தை சேர்ந்த பிரம்குமார், சங்கீதா தம்பதியின் 3  வயது மகள் மித்துஷா கடந்த 6 மாதமாக…

“தடுப்பூசியை தாராளமாக்குவதே தீர்வு” – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கருத்து

கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர தடுப்பூசியை தாராளமாக்குவதே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்து உள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை…

Translate »
error: Content is protected !!