இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் அறிவிப்பு..!

இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம். மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விதிகளின்படி புகார்களை விசாரிக்க…

புதுச்சேரியில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் தளவுக்கழற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது…

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை  ஷ்ரித்தா ராவ்

நடிகை ஷ்ரித்தா ராவ் கும்கி 2- வில் நாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி வரும் பிதா படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் வித்தார்த் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க…

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 10 லட்சம் உதவித்தொகை – பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். நாட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தை காக்கும் வகையில் நிதி மற்றும் வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன. கொரோனாவால் பெற்றோர்களை…

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம்  குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் குறைய வில்லை. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5…

இந்த 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் – தமிழக அரசு

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு வாரம்(Till June 7th) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. . இதை குறித்து…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் சரக டிஐஜி நேரில் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா நோய் இரண்டாவது அலை பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் தேனி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 600பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே…

கேப்ரில்லா நாய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கேப்ரில்லா, அவர் நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது அவரது செல்ல நாய் குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி, அதை…

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் கொரோனாவை பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் கொரோனா தடை உத்தரவை மீறி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவல்துறையினர்  கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  அருகே பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகினி 56 இவர் செவிலியர் படிப்பு முடித்துள்ளார். மருத்துவ படிப்பும்…

கொடைக்கான‌லில் இரண்டாம் நாளாக தடுப்பூசி முகாம்.. ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட வரும் பொதுமக்கள்

த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் இல‌வ‌ச‌ கொரோனா  த‌டுப்பூசி செலுத்தும் முகாம் இரண்டாம் நாளாக கொடைக்கான‌லில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது. பொதும‌க்க‌ள் ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட்டு வ‌ருகின்ற‌ன‌ர். தமிழ‌க‌த்தில் கொரோனா ப‌ர‌வ‌ல் அதிக‌ரித்து வ‌ரும் சூழ‌லில் த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் ப‌ல்வேறு…

Translate »
error: Content is protected !!