2021 தேர்தல் முன்னிலை நிலவரம்

திமுக – 68 + அதிமுக – 52 + மநீம – 01 + அமமுக – 02 + திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவைச் சேர்ந்த கே.என்.நேரு முன்னிலை வகித்து வருகிறார். ஆலங்குடியில் திமுகவின் சிவ.வி.மெய்யநாதன் முன்னிலை வகித்து…

கன்யாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த 57 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த முகவர்கள், செய்தியாளர்கள், அரசியல்கட்சினர், மத்திய மாநில அரசு பணியாளர்கள்  உட்பட மொத்தம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் உட்பட 54 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்குப் பதிவானது நடந்து முடிந்தது. அதன்பின் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.…

ஓடிடி தளத்தில் நுழையும் கங்கனா ரனாவத்..!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேர…

திமுக வி.ஐ.பி.க்களை வளைக்கும் செய்தி துறை அதிகாரிகள்..!

திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் திட்டங்கள் முன்னெடுக்க திமுக தலைமைத் திட்டமிட்டிருக்கிறது. அதற்கு வசதியாக, அதிமுக ஆட்சியில் ஓய்வுக்குப் பிறகும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு கோலோச்சும் அதிகாரிகள், அலுவலர்கள்…

டெல்லியில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடக்கிவிட்டுள்ளன. மேலும்,…

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள வீரர் யார் தெரியுமா..?

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் கே.எல். ராகுல். ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வருடம் 7…

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி – உ.பி. அரசு அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தெரிவித்தார். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 28-ம் தேதி முதல்…

50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்காக 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது என்றும்,…

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு..!

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.…

Translate »
error: Content is protected !!