ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்.. குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தகுந்த நேரத்தில் சிகிச்சைகள் கிடைக்காததால் பலர் தங்கள் உயிரை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் தன்னார்வாலர்கள், நடிகர்கள்…

மூலிகை தேநீர் வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா தடுப்பில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் காவலர்களுக்கு மூலிகை தேநீர் வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதில் தமிழகத்தில் நாள்தோரும் நோய் தொற்று…

மே தினம் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் தொழிலாளர் தின வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார். #COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும்…

முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மாநில முதல்வா்கள், அரசின் உயரதிகாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைவா்கள் ஆகியோருடன் பிரதமா்…

பிஎம்ஜிகேஏஒய் – 3 திட்டத்தின் கீழ் உணவுத் தானியங்களின் விநியோகம்

பிரதமரின் கல்யாண் கரிப் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய் – 3), உணவு தானியங்கள் சீரிய முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உணவுத் தானியங்களுடன் கூடுதலாக 5…

சிறுவனைத் தாக்கி பணம் பறிப்பு.. இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

சிறுவனைத் தாக்கி பணம் பறித்ததாக எழுந்தபுகாரின்பேரில், இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு கடந்த புதன்கிழமை வந்தாா். அவா் எங்கு செல்வது என…

மே தின வரலாறு தெரியுமா..?

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம். ஆண்டுதோறும் மே முதலாம் தேதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். தொழிலாளர் போராட்டம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு…

கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகள் உண்பதால் கால்நடைகள் பலியாகும் அவலம்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் நகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மிக பழமையான பழுதான குப்பைத்தொட்டிகள் தான் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை…

பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் – கோவை வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய…

மலை சரிவில் விழுந்து ஒரு வயது பெண் குட்டியானை உயிரிழப்பு

வால்பாறையில் ஒரு வயதே ஆன பெண் குட்டியானை மலை சரிவில் விழுந்ததால் உயிரிழந்தது.  கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வால்பாறை அக்காமலை பில் மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது…

Translate »
error: Content is protected !!