சிம்புவை அடுத்து ஹிப் ஹாப் ஆதி..!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நட்பே துணை படத்தில் ஒரு பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.] சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடப்பெற்றுள்ள மாங்கல்யம் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என நடிகர்…

கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.  கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சுமார் எழுபத்திஐந்துஆயிரம்  மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம்…

பழனி எம்எல்ஏ முயற்சியால் கொடைக்கானலில் புதிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சுமார் 50 படுக்கைகள் தான் உள்ளன. தற்போது நோய் தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய மையம் தேவைப்பட்டது. இதுபற்றி பழனி எம்எல்ஏ ஐ பி…

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு மலர் கண்காட்சி

மலைகளின் இளவரசி கொடைக்கானல் தற்போது கோடை சீசன் காலம் ஆகும் நோய் தொற்று காரணமாக இந்த சீசன் காலத்தில் நடைபெற வேண்டிய மலர் கண்காட்சி கோடை விழா உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன., சுற்றுலாப்பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படவில்லை, இதனால் கொடைக்கானல்…

தேனியில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம்

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற…

தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் நக்குல்

நடிகர் நக்குல் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெல்வதற்கு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு நக்குல் கேட்டுக்கொண்டார்.  

ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்… ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கிய காவல்துறை..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் நோய்த்தொற்று நகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி பகுதியில் உள்ள…

சேலம் லைஃப் டிரஸ்ட்க்கு நிதியுதவி வழங்கிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்

சேலம் லைஃப் டிரஸ்ட் ஆதரவற்றோர் முதியோர் இல்ல நிர்வாக அறங்காவலர் S.கலைவாணி அவர்கள் இன்று வரை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி,14 வருடங்களாக 2716-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று காலத்தில் இறந்த உடல்களை அடக்கம்…

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்..!

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. * 19.84 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. * 18-44 வயதுடைய 1.18 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். கொரோனோ தடுப்பூசி அனைவர்க்கும் செலுத்தணும் என்ற இலக்கில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் பேருக்கு கொரோனோ செலுத்தப்பட்டிருக்கிறது. தேவையான தடுப்பூசிகளைத் தருவிக்கவும், தமிழகத்திலேயே தயாரிப்பதற்குமான…

Translate »
error: Content is protected !!