969 சார்பு ஆய்வாளர் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி குவியும் வழக்குகள்

தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் பல வழக்குகள் தாக்கலாகியுள்ளன. தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர்கள் நேரடி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் 20…

தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு – தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணியாக தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘‘தலைமைச்…

கரையை கடக்க தொடங்கிய யாஸ் புயல்… ஒடிசாவில் 155 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது

கரையை கடக்க தொடங்கிய யாஸ் புயல்.. ஒடிசா கடலோரப் பகுதியில் 155 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.ஒடிசாவில் வங்கக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அதி தீவிர புயலாக மாறியது. இதற்கு ‘யாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிதீவிரப்…

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ புதிய இயக்குநராக மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் இயக்குநராக இருந்து வரும் சுபோத்குமார் ஜெய்ஸ்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது. சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஓய்வு பெற்றார். அவரது இடத்தில் வேறு யாரும் நியமிக்கப்படாததால்…

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் 5 டிஎஸ்பிக்கள் மாற்றம்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் 5 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்பிரிவின் இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் அதிக விலைக்கு விற்றால் அனுமதி ரத்து

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்களின் விலையை உயர்த்தி விற்றால் அனுமதி ரத்து என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எச்சரித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

கொரோனா நிவாரண நிதி 2 வது தவணை ஜூன் 3-ல் வழங்கப்படுகிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன்-3ல் துவக்கி வைப்பு மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி…

மின் கட்டணம் செலுத்துவது எப்படி? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

பொதுமக்களே யூனிட் அளவை கணக்கிட்டு மின் கட்டணம் கட்டுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு கட்டணம் செலுத்துமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியது. இந்நிலையில், சேலத்தில் கொரோனா பரவல் தடுப்பு…

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய வெவ்வேறு துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. 1.  உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2. பள்ளிக்கல்வித்துறைசெயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். 3. சுற்றுச்சூழல்…

வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு.. முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து  66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள…

Translate »
error: Content is protected !!