100 % தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும்

நவம்பர் இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 7-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை அடையாறு…

சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தேவர் – பிரதமர் மோடி புகழாரம்

மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்…

இந்தியாவில் வணிகரீதியான சர்வதேச விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிப்பு

விமானப் போக்குவரத்து ஆணையம், இந்தியாவில் வணிகரீதியான சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. எனினும், இந்த கட்டுப்பாடுகள் விமான போக்குவரத்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச…

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் முன்களப்பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

ஜி-20 மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. மாநாடு தொடங்கும் முன் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின், ஜி-20 நாடுகளின் தலைவர்கள், முன்களப்பணியாளர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். G20 தலைவர்களின் குழு, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுப்பு

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு…

டி20 உலகக் கோப்பை.. இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு

டி20 உலகக் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் விளையாட உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். சர்வதேச டி20 தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா…

அருணாசல பிரததேசத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாசல பிரததேசத்தில் தவாங் நகரருகே இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை.

நாடாளுமன்ற இடைத்தேர்தல்.. குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த இமாசல பிரதேச முதலமைச்சர்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் முர்ஹாக் பகுதிக்கு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து வாக்களித்துள்ளனர். இதில் இன்று காலை 11…

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ரூ.18 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் 14 அரசுத் துறைகளின் 33 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மின்சாரம், போக்குவரத்து, தீயணைப்பு, பதிவுத்துறை, வணிக வரி, போலீஸ், டாஸ்மாக் உள்ளிட்ட 14 பிரிவுகளில் சோதனை நடத்தப்பட்டது. தீபாவளியையொட்டி லஞ்சம், பரிசு பெறப்படுகிறதா என அரசு அலுவலகங்களில் சோதனை…

உருமாறிய புதிய கொரோனா வைரஸ்.. வெளியானது அதிர்ச்சி தகவல்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. டெல்டா வைரஸின் புதிய துணை வைரஸ் ஏ.ஒய்.4.2.என்ற புதிய வைரஸ் கன்றையப்பட்டுள்ளது. இது டெல்டா வைரஸை…

Translate »
error: Content is protected !!