இந்தியாவின் முதல் 1,000 கிலோ எடையுள்ள நீண்ட தூர இலக்கு வெடிகுண்டு வெற்றிகரமாக பரிசோதனை

இந்தியாவின் முதல் 1 டன் நீண்ட தூர இலக்கு வெடிகுண்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. DRDO வடிவமைத்த 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டு, ஒடிசாவின் பாலசோர் அருகே இந்திய விமானப்படையால் சோதனை செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டு இந்திய போர் விமானமான சுகோய் 30…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவர் வசித்த இல்லத்துக்குச் சென்ற முதல்வர் அங்குள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார். முன்னதாக,…

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் விடுதலை

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சில வாரங்கள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் இன்று விடுவிக்கப்பட்டார். மும்பை,  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் 20 நாட்களுக்கு மேலாக…

தமிழகத்தில் இன்று 7ஆம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்.. சென்னையில் 600 முகாம்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 6 கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று 7ஆம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 600…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.67 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24,67,24,601 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,35,14,909 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,313 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 60 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,543…

புழுக்கள் உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் – பெற்றோர்கள் அதிர்ச்சி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகள் அனைத்தும் கெட்டுப்போயிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கவுண்டம்பட்டி பள்ளியில் புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப்போனதால் அந்த…

முல்லைப் பெரியாறு தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது : துரைமுருகன் அதிரடி அறிக்கை

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க வழங்கிய ஆணையின் படி மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல்…

கோயில் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் – அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் அருகே கோயில் தெப்பக்குளத்தில் குதித்து சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்த தங்கரத்தினம் உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

2-ம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட கொடூர ஆசிரியர்

உத்தரபிரதேசத்தின் ஒரு பள்ளியில், சக மாணவனோடு சண்டையிட்ட மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் பிஜப்பூர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 2ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், சக…

Translate »
error: Content is protected !!