தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை…
Month: October 2021
டெல்லியில் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 22 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,39,000 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணம்…
ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு மோடி வாழ்த்து
ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியா-ஜப்பான் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும், நமது பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
செல்போனில் முழ்கிய தங்கையை அடித்தே கொன்ற கொடூர அண்ணன் – அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல்லில் முழு நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தங்கையை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் கட்டடி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.…