மகாத்மா காந்தியின் பண்புகளையும் பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும்…

மகாத்மா காந்தியை ஏற்கும் பிரதமர் மோடி, அகிம்சை, நேர்மை, மதச்சார்பின்மை ஆகிய பண்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,   60 ஆண்டுகளுக்கு பின் மகாத்மா காந்தி பாஜக அரசால்…

காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 18 பேர் மீது வழக்கு

புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியன்று கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 18 பேர் மீது கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்தி 56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியையொட்டி, அனைத்து மதுபானம், கள் மற்றும் சாராயக்கடைகளை மூடவேண்டும் என…

தொடர்ந்து முன்னிலை வகிக்கும் மே.வங்க முதல்வர் மம்தா…

மேற்கு வங்கத்தில் பபானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்ஹ்டில் இருந்தே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும்,  மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். எனினும் 6 மாதத்திற்குள்…

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இனி மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை அல்லது குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பிக்க…

தடுப்பூசி போடாதவர்களே கொரோனாவால் பலியாகிறார்கள்…

கொரோனாவால் பலியாகும் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

போக்சோ, ஊழல் வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கக்கூடாது…

போக்சோ மற்றும் ஊழல் வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்காமல் இருப்பதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வரும்படி தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழக பேரூராட்சிகளில் பணியாற்றியவர்களில் எத்தனை பேர்  மீது  ஊழல் தடுப்பு நடவடிக்கை, சஸ்பெண்ட்…

இணையங்களில் முன்பதிவு செய்து நெல் விற்பனை செய்யலாம்

விவசாயிகள் குறுவை நெல்லை பழைய நடைமுறையிலும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய அரசின் உணவுத்துறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவர்கள் பயன்பெறுவதை…

சொகுசு கப்பலில் போதைப்பொருள்: 10 பிரபலங்கள் கைது

மும்பையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் பிரபலங்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு மும்பையிலிருந்து புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நபர் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபாய்…

தூக்கில் சடலமாக தொங்கிய மகன் – அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

சேலத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுபாஷா. இவர் சொந்தமாக அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நூர்ஜகான்.…

பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – வெளியான புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல சீரியல் நடிகை வைஷாலிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை வைஷாலி. சென்னையைச் சேர்ந்த இவர், மாலை நேரம் என்ற குறும்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு விஜய்…

Translate »
error: Content is protected !!