மகாத்மா காந்தியை ஏற்கும் பிரதமர் மோடி, அகிம்சை, நேர்மை, மதச்சார்பின்மை ஆகிய பண்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 60 ஆண்டுகளுக்கு பின் மகாத்மா காந்தி பாஜக அரசால்…
Month: October 2021
காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 18 பேர் மீது வழக்கு
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியன்று கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 18 பேர் மீது கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்தி 56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியையொட்டி, அனைத்து மதுபானம், கள் மற்றும் சாராயக்கடைகளை மூடவேண்டும் என…
தூக்கில் சடலமாக தொங்கிய மகன் – அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்
சேலத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுபாஷா. இவர் சொந்தமாக அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நூர்ஜகான்.…