அருணாசல பிரதேசத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று 10.15 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை. கடந்த சில மாதங்களாக வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில் உள்ள லே நகரில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி

லடாக்கில் உள்ள லே நகரில் உலகின் மிக பெரிய தேசிய கோடி அமைக்கப்பட்டுள்ளது. இந்து காலை நடைபெற்ற நிகழ்வில் ராணுவ ஹெலிகாப்டர்களை வைத்து தேசிய கொடிக்கு மலர்கள் தூவப்பட்டது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தலைமை அதிகாரி…

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள்.. நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், “மக்களுக்கு…

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த இன்று – தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினா மெரினாவில் இருக்கும் அவரது உருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.50 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.45 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,17,60,075 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் புதிதாக 24,354 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 91 ஆயிரம் 061 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

13 மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம்- மா.சு

தலைமைச் செயலாளர் அறிவித்த 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேசிய ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றுவரும் ரத்ததான முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

நடிகர் சிவாஜியை பெருமைப்படுத்திய கூகுள்…

நடிகர் திலகம் என அனைவராலும் போற்றப்பட்ட சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை போற்றும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் திலகம்  சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.1928 ஆம் ஆண்டு…

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் விரைவில் நடத்தப்படும்…

கபில் சிபலின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் விரைவில் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்திருந்தார். அதாவது காங்கிரஸ்…

வெள்ளத்தில் அடித்து சென்ற நபரை காப்பாற்றிய போலீஸ்…

ஆந்திரா மாநிலம், கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து சென்றவரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடப்பா அருகேயுள்ள ராயசொட்டி பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே  நீர்…

Translate »
error: Content is protected !!