திமுக கட்சியே ஒரு தூரோக கும்பல்-மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுக கட்சியே ஒரு தூரோக கும்பல் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில்  உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு  முன்னாள்…

விடுதியில் தூக்கிட்டு இருவர் தற்கொலை- போலீஸ் விசாரணை

புதுசேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் மோகன்ராஜ் என்பவர்  பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் இன்று…

பட்டாசு வெடிக்க தடை- அரசு அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனைக்கு தடை விதித்து, அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3-வது அலை எச்சரிக்கையை கவனத்தில்…

மெட்ரொ ரயில் திட்டத்திற்கு ரூ.2700 கோடி கடன் ஒப்புதல்…

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்காக ஆசிய கட்டமைப்பு வங்கி, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் 2-ம் கட்ட திட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.…

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 39.40 கோடி ஒதுக்கீடு – அரசு அரசாணை வெளியீடு

வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று தமிழக அரசின் வேளாண் துறைக்கு தனி நிலை அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த சூழலில், அவர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக…

“ஜெய் பீம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 39 வது படம் “ஜெய் பீம்”. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாக…

செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.17 லட்சம் கோடி

ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ .1.17 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி வருவாய் கடந்த 5 மாதங்களில் 1 லட்சம் கோடியை…

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 39.3 கோடி

அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை 39,29,09,995 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 21,43,32,261 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி…

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – சீமான் அறிக்கை

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்…

Translate »
error: Content is protected !!