அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா

அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அந்தமான் தீவுகளில் இதுவரை 7,621 பேர்…

10 ஆம் வகுப்பு மாணவர்கள்.. அக். 4 முதல் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் – தேர்வுத்துறை

தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள்கிழமை (அக். 4) முதல் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை (அக். 4) முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மதிப்பெண்…

பிரதமர் மோடி இன்று தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை தொடங்கி வைத்தார்

இன்று பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் நகர்ப்புற மாற்றம் மற்றும் புத்துணர்வுக்காக அடல் மிஷன் 2.0 ஐ தொடங்கி வைத்தார். இது அனைத்து நகரங்களையும் ‘குப்பை இல்லா’ மற்றும் ‘நீர் பாதுகாப்பான’ நகரங்களாக மாற்றுவதற்கு…

ராஜஸ்தானில் ஜனவரி 31 வரை பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை

ராஜஸ்தானில் இன்று (அக்டோபர் 1) முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜனாதிபதியின் பிறந்தநாளை பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது தாழ்மையான ஆளுமை காரணமாக, முழு தேசத்தாலும் நேசிக்கப்படுகிறார். சமூகத்தின் ஏழை…

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனாவால் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் தங்களது வாகன ஆவணங்களை புதுப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு இம்மாதம்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.45 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.45 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,13,28,498 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 26,727 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 66 ஆயிரம் 707 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!