பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரிய மனு.. நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றத்தில்

பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரிய மனுவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையில் நடந்த விசாரணையில், பசுமை பட்டாசு தயாரிப்பில் முறைகேடுகள் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில்…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை – உச்ச நீதிமன்றம்

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, தேசிய தேர்வு முகமைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வில் தவறான சீரியல் எண் கொண்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வழங்கப்பட்டதாக இரண்டு மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேருக்கு கொரோனா..!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,92,697 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 1,159 பேர் இறந்தனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 2.35 லட்சத்தைத் கடந்துள்ளது. இதுவரை 72,72,053 பேர்…

கர்நாடகாவில் 30கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 32 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் அனைவருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடகு மாவட்ட துணை ஆணையர் பி.சி. சதீஷ் மற்றும் உயரதிகாரிகளும் அப்பகுதியில்…

பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்.. அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா கைவசம் ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் உள்ளது. இதில், ஜெய் பீம் படம் நவம்பர் 2 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

காஷ்மீர் சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி சிற்றுந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த சிற்றுந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தோடா…

காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து.. 8 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்…

இங்கிலாந்தில் 43,931 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாட்டில் 43,931 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால்…

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் லட்சயா சென் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லட்சயா சென் (வயது 20), அயர்லாந்தின் ஹாத் குயின் ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், 21-10, 21-16 என்ற செட் கணக்கில் லட்சயா சென்…

Translate »
error: Content is protected !!