மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வால்ஷ் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு, லேசான அறிகுறிகளை தென்பட்டதும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்தேன். இதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நிலை…
Month: October 2021
தன்னைவிட 13 வயது சிறியவருடனும் ஓடிப்போன கோடீஸ்வரரின் மனைவி – அதிர்ச்சி சம்பவம்
மத்தியப்பிரதேசத்தில் தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுநருடன் கோடீஸ்வரரின் மனைவி மாயமாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இருந்த 47 லட்ச ரூபாய்…
பருவமழை தொடங்கியதால் சம்பா சாகுபடி பணிகள் தொடக்கம்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில்,…