மராட்டிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வால்ஷ் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு, லேசான அறிகுறிகளை தென்பட்டதும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்தேன். இதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நிலை…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.57 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24,57,48,985 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,27,37,731 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

தன்னைவிட 13 வயது சிறியவருடனும் ஓடிப்போன கோடீஸ்வரரின் மனைவி – அதிர்ச்சி சம்பவம்

மத்தியப்பிரதேசத்தில் தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுநருடன் கோடீஸ்வரரின் மனைவி மாயமாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இருந்த 47 லட்ச ரூபாய்…

பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் மீண்டும் திறப்பு

கேரள மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கொச்சியில் திறக்கப்பட்ட திரையரங்குகளுக்கு, சினிமா ரசிகர்கள் உற்சாகத்துடன் சென்றனர். திரையரங்குகள்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,156 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 31 ஆயிரத்து 809 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,095…

அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  நிலை கொண்டுள்ளது இது…

பருவமழை தொடங்கியதால் சம்பா சாகுபடி பணிகள் தொடக்கம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில்,…

18-வது உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

இந்தியா ஆசியான் 18-வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தென்கிழக்கு ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஆகியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கொள்கை ரீதியில்…

தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது. பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இன்று விற்பனை தொடங்கப்பட உள்ளது. அனைத்து கடைகளிலும் தீயணைப்பான் கருவி, நான்கு வாலி மண்,…

ஸ்காட்லாந்தை  வீழ்த்தி நமீபியா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நமீபியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.…

Translate »
error: Content is protected !!