விண்ணைத்தொடும் பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்து 105 ரூபாயை கடந்துள்ள நிலையில், டீசல் விலையும் 101 ரூபாயை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக மளிகை,…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைப்பெறும் ஆலோசனையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட…

டிப்பர் லாரி மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ

மகாராஷ்டிராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் அதிவேகமாக வந்த உள்ளூர் பேருந்து ஒன்று முன்னாள் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் லாரி…

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு- ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம்

சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் (அக்டோபர் 31) அந்த வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில்,…

டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை- அமைச்சர் வழங்கல்

10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஊக்கத்தொகை வழங்கினார். டான்சி ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும்…

டெல்லியில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

தலைநகர் டெல்லியில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்க அனுமதிக்கப்படும் என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனவே…

உத்தரகாண்ட் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.24 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேரை காணவில்லை என்றும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் 29,30,31 ஆகிய 3 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை…

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர்  வீரகாந்தி. இவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும்  பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

கடந்த 24 மணி நேரத்தில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 18 நபர்களுக்கும், காரைக்காலில் 8 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 13 நபர்களுக்கும்…

Translate »
error: Content is protected !!