தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது மனிதாபிமானமற்ற செயல் – மதுரை ஐகோர்ட்டு கண்டனம்

சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கிருமிநாசினி அளிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழக…

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளதா..?

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், கடந்த 2ம் தேதி இந்தியாவில் கண்டறியப்பட்டது. டெல்டாவை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால், ஒமைக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வு அமல் தள்ளி வைப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5% முதல் 12% ஆக உயர்த்தியதை அமல்படுத்துவது ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதுடெல்லி, ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு தரப்பினரும்…

ஒமைக்ரான் பரவல்: மும்பையில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்..!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மராட்டிய மாநில தலைநகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாளை புத்தாண்டு நெருங்கும் நிலையில், மும்பை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; – பொது இடங்களான கடற்கரைகள், திறந்தவெளிகள்,…

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ஆம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சி நிர்வாகிகள்,…

ஒமைக்ரான் பரவல்: ஒரே நாளில் 2,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஒமைக்ரான் தொற்று காரணமாக உலகம் முழுவதும் நேற்று 2,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன. வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் விமான நிலைய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால் விமானங்கள்…

ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம்.. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காட்டில் நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக இன்று காலை 7 மணி ஆகியும் விடியவில்லை. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது கடும் குளிர்…

சென்னையில் நேற்று எதிர்பாராத கனமழை.. மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது; 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சிக்க தயாராக…

சென்னை: நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்த பிரபல மாலின் சீலிங்

சென்னை அண்ணாநகரில் பிரபலமான 6 அடுக்குகள் கொண்ட மால் உள்ளது. இந்த மாலில் 250க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல்…

Translate »
error: Content is protected !!