ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு  காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டை நடத்தியபோது, மீர்ஹமா என்ற பகுதியில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இதில், சென்னையில் கொரோனா பாதிப்பு…

மும்பையில் இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் இன்று முதல் வரும் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் வெளியே வந்து கூடினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாநகர காவல் துறையினர்…

புத்தாண்டு அன்று ராமநாதபுரத்தில் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை

ஆங்கில புத்தாண்டு அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம்,…

கர்நாடகா உள்ளாட்சி அமைப்பு தேர்தல்.. அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி; பா.ஜ.க பின்னடைவு

கர்நாடகாவில் நடந்து முடிந்த 115 உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன்படி, நகரசபைகளில் பா.ஜனதா-67, காங்கிரஸ் -61, ஜனதா தளம் (எஸ்) -12, சுயேச்சைகள் -26, பேரூராட்சி…

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

வடகிழக்கு பருவமழையின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கனமழை பதிவாகி இருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மதியம் திடீரென பெய்த மழை மக்களை குளிர்வித்தது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. வழிபாட்டு தலங்கள் மூடல்

ஒமைக்ரான் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.…

புத்தாண்டை தினத்தில் கோவில்களில் இரவு 12 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 551 கோயில்களை திருப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அந்தந்த கோவில்களுக்கு…

புதுக்கோட்டை: துப்பாக்கிச் சூடு பயிற்சி: குண்டு பாய்ந்து சிறுவன் பலத்த காயம்

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் தலையில் துப்பாக்கிச் குண்டு பாய்ந்து…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளதாக…

Translate »
error: Content is protected !!