தேனியில் கொரோனா தப்புபூசி ஒத்திகை – மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்றது

கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

தனுஷின் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிக்க உள்ள புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள கர்ணன், ஜகமே…

51-வது லீக் போட்டி : ”ஐதராபாத் எப்.சி” – ”நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி”அணிகள் மோதல்

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 51-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. – நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதுகின்றன. 7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக! பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா?

பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற…

தமிழக முதல்வரும் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் – கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சந்தித்துப் பேசினார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…

இன்று முதல் மீண்டும் இங்கிலாந்துக்கு விமான சேவை துவக்கம்

இங்கிலாந்து – இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை  கொரோனா பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதையடுத்து,  அந்நாட்டுடனான  விமான சேவையை பல்வேறு நாடுகளும் நிறுத்தின. இந்தியாவும் கடந்த 23- ஆம்…

முதலில் கோரோனோ தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ளவேண்டும் – தேஜ் பிரதாப் யாதவ்

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ள வேண்டும் என தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்ட நிலையில்,…

இந்தியாவில் பரவி வரும் புதியவகை கோரோனோ பாதிப்பு 82ஆகா உயர்வு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், ஓராண்டை கடந்து உலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில், உருமாறிய நிலையில் புதியவகை கொரோனா உருவானது. அங்கிருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விட்டது. இதனால் இங்கிலாந்துக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி…

கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பாராட்டு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது. கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி முதற்கட்டமாக தமிழகத்தில் ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது – இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி…

Translate »
error: Content is protected !!