இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாபிரிக்கா தாதா சுட்டு கொலை

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் போதைப்பொருள் கடத்தல் ஆயுத…

இந்தியா வர இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் ரத்து

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வரவிருந்த பயணத்தை ரத்து செய்தார். டெல்லியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா…

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசு இயற்றிய…

திருச்சியில் அதிமுகவின் அவலங்களை பட்டியலிட்ட கே .என்.நேரு

திமுக முதன்மை செயலாளர்  கே .என்.நேரு தலைமையில் திரிச்சியில் அதிமுக  நிராகரிப்பு கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு அதிமுகவின் அவலங்களை பட்டியலிட்டு பேசினார்..இந்த கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கையொப்பமிட்டு அதிமுக…

42 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி

உடல் உறுப்பு தானம் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில் தமிழக லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி 5 மணி நேரத்தில் 42 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் ஓடி சாதனை நிகழ்த்தியுள்ளார். தமிழக லஞ்ச…

சின்னத்திரை நடிகையிடம் திருமண ஆசை காட்டி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு * காதலனை தேடுது போலீஸ்

சென்னையில் சின்னத்திரை நடிகையை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமங்கலம்…

அரசுப் பணியாளர் தேர்வாணையம் பேரில் போலி பணி நியமன ஆணை: மோசடி செய்த இருவர் கைது

அரசுப்பணியாளர் தேர்வாணையம் பேரில் போலி நியமன ஆணை தயாரித்து வழங்கி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட இருவரை சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.                          …

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை அண்ணாநகர், கிண்டி, குன்றத்துார், பாண்டிபஜார் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.   சென்னை, கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஷோபனா…

கள்ளக்காதல் விபரீதம்: சகோதரியை காலால் மிதித்து கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்

சென்னை எண்ணூரில் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் சகோதரியை காலால் மிதித்து கொலை செய்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 28). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் முகிலன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு…

போலீஸ் கேன்டீனை ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கேன்டீனை நேரில் பார்வையிட்டு உணவு வகைகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் போலீஸ் கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள்,…

Translate »
error: Content is protected !!