பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்தது

கோழி, வாத்துக்களுக்கு பரவி வரும் பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா…

பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். …

பயிற்சியின் போது காயம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் விலகல்

பேட்டிங் பயிற்சியின்போது இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட்  கொண்ட தொடரில் 2 டெஸ்ட்…

முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா – அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை ஆய்வுசெய்யும்வகையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன்சிங் சவான் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற எண்ணம் ஏற்படுவதாக அரசியல்கட்சியினர் குற்றச்சாட்டு. சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்றபாடு மற்றும் ஆயத்தப்பணிகளின்…

நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் திருமணமா ?

நயன்தாராவுக்கு-விக்னேஷ்சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (பிப்ரவரி) திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல் பரவி…

தமிழகத்தில் உருமாறிய கோரோனோ வைரஸ்: 58 பேர்க்கு தொற்று உறுதி

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58- ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம்…

தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது – மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர் – கே.என் நேரு பேட்டி

தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது – மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர்  – திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு பேட்டி திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக முதன்மைச் செயலாளர்…

கொச்சி – மங்களூரு இடையிலான எரிவாயு குழாய் திட்டம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கொச்சி – மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்  கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்து…

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய ஈரான்: 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015–ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை…

முன்னுரிமை பயனாளிகளுக்கு செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன – தேசிய நிபுணர் குழு தலைவர் தகவல்

முதல்கட்டத்தில் முன்னுரிமை பயனாளிகள் அனைவருக்கும் செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது என்று தேசிய நிபுணர் குழு தலைவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய நிபுணர் குழுவின் தலைவராக ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் வி.கே.பால் செயல்பட்டு…

Translate »
error: Content is protected !!