தமிழகத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரதாகிருஷ்ணன் கூறியது.…

திருச்சியில் இன்று “விலையில்லா மிதிவண்டி” வழங்கும் விழா நடைபெற்று வருகிறது

திருச்சி 2/01/21 தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும்   “விலையில்லா மிதிவண்டி” வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.  இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன்,சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி…

3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் – நடிகை கங்கனா ரணாவத்

மும்பை பாந்திரா பகுதியில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் பங்களாவின் ஒரு பகுதியை சமீபத்தில் கோர்ட்டு அதிரடியாக இடித்து தள்ளியது. இதற்கிடையே கார் பகுதியில் 16 மாடி குடியிருப்பில் அவருக்கு 5-வது மாடியில் 3 வீடுகள் உள்ளன. இந்த 3 வீடுகளையும்…

பாக்கிஸ்தானில் இந்து கோவில் சேதமடைந்ததை கண்டித்து இந்திய எதிர்ப்பு தெரிவித்தது

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்கவா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் உள்ள டெர்ரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு இந்து கோவிலை விரிவுபடுத்தி கட்டும் பணி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கோவிலை தாக்கி சேதப்படுத்தியது.  இது தொடர்பாக ஜமாயத் உலேமா–இ–இஸ்லாம்…

பஞ்சாப்: விவசாயிகள் பாஜக தலைவரின் வீட்டு முன்பு மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் பரபரப்பு

பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உள்ளூர் பாஜக தலைவரின் வீட்டு முன் மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷிர்புர் நகரில் பாஜக தலைவரும் முன்னாள் மந்திரியுமான டிக்‌ஷான் சூட் இல்லம் அமைந்துள்ளது. இவரது…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி  ஒத்திகை நடக்கிறது.கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் தடுப்பூசிக்கான ஒத்திகை…

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மரம் நட்ட போலீஸ் அதிகாரிகள்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மரம் நட்டார்.     அவரைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், அமல்ராஜ், தினகரன், அருண், தேன்மொழி மற்றும் இணைக்கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் மரம் நட்டனர்.

ஜனவரி 8-ல் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல்

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்துக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.   கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் உலக நாடுகள் போக்குவரத்துக்கான…

16 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த பெண் உள்பட இருவர் கைது

சென்னை கிண்டியில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளி கொடுமை செய்த பெண் உள்பட இருவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, கிண்டி, மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய மகள்…

பீகாரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்த வாலிபர் உள்பட இருவர் கைது

பீகாரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்த வாலிபர் உள்பட இருவரை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.                        …

Translate »
error: Content is protected !!