பெண் சிசுக் கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு – மதுரை ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். பெண்சிசுக் கொலையைத் தடுக்கும் பணியில் சமூகநலத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட 10 துறைகளைக் கொண்ட…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு.. 13,154 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று 9 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில்…

குஜராத்: நீதிபதியை நோக்கி காலணியை கழற்றி வீசிய வாலிபர்..!

குஜராத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுஜித் சாகேட் என்ற 27 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவர் சாக்லேட் தருவதாக…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28.48 கோடி

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி,…

திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க ஸ்ரீகாந்துக்கு 5 ஏக்கர் நிலம் – ஆந்திர முதல்வர்

சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று…

சென்னையில் எந்த மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே துணியை உலர்த்த சென்ற கர்ப்பிணிபெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். திருமங்கலம் அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்த கணபதிராஜா என்பவர் நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து…

பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள இராமநாதபுரம் காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சாமி ராஜகுரு. பட்டதாரி…

இந்திய தேர்தல் குழு ஆலோசனை

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, லக்னோவில், மாநில டிஜிபி மற்றும் உள்துறை செயலர்களுடன் இந்திய தேர்தல் ஆணையக்குழு ஆலோசனை நடத்தியது. உத்தரபிரதேசம், உத்தரகண்ட் , பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவுள்ளது. இதற்கான…

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்

  மலேகான் குண்டு வெடிப்பில், ஆர்.எஸ்.எஸ் மீது பழி சுமத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது வரை 13 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில்…

Translate »
error: Content is protected !!