11 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பறிமுதல்

ஆப்ரிக்காவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பு வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆப்ரிக்காவிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக பெண் ஐ.ஏ.எஸ் நியமனம்

தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மண்டல இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ இணை இயக்குநர்களாக நியமித்து ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம்…

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ,…

நீலகிரியில் கடுமையான உறைபனி

நீலகிரியில் கடுமையான உறைபனி, பூஜ்ஜிய டிகிரியை நெருங்கும் வெப்பநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தலைக்குந்தா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில்…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரிஅரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும், பொது இடங்களில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காட்டுத்தீயில் சிக்கிய தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணியில் சக தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கிய சக தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய சிலியின் நுபில் பகுதியில் உள்ள குய்லோன் நகரில் ஒரு டிரக்கில் வந்த சக தீயணைப்பு வீரர்கள் வேகமாக பரவி…

பெண் சிசுக் கொலையை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் – அமைச்சர் கீதா ஜீவன்

பெண் சிசுக் கொலையை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உசிலம்பட்டியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுவதை சுட்டிக்காட்டி ,…

ஒரு கோடி வாக்குகள் பெற்றால் ரூ.70க்கு மதுபானம் – ஆந்திர பாஜக தலைவர் வாக்குறுதி

பாஜக ஒரு கோடி வாக்குகள் பெற்றால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் உறுதியளித்துள்ளார். ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது,…

சென்னை: அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகள், போஸ்டர்களை கட்டுமானத்துடன் அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின்படி, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து விதிகளின்படி அபராதம் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க…

கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. முன்னதாக, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக…

Translate »
error: Content is protected !!