புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் கைது – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அநாகரீக செயல்கள் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும்.…

15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, தமிழகம் முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில்

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம்…

ஒமைக்ரான் பரவல்: டெல்லியில் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதி

டெல்லியில் ஒமைக்ரான் நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. டெல்லியில் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும்…

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாட்டு பகுதி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்டா வைரஸை விட குறைந்தது 3…

மாற்றுத்திறனாளிகளுக்கான “RIGHTS” திட்டம் – தமிழக அரசு அரசாணை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். அதில், 2021ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா (Moderna),பைசர்/பையோஎன்டெக் (…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28.18 கோடி

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி,…

Translate »
error: Content is protected !!