ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனைக்காக 18 முதல் 55 வயதுடைய 1240 பேரை தேர்வு செய்துள்ளது பைசர்

ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான சிறப்பு தடுப்பூசி பரிசோதனைக்காக 1240 பேரை பைசர் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தெரிந்துகொள்ள 18 முதல் 55 வயதுடையவர்களுக்கு சோதனை செய்யப்பட உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக,…

குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் 21 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு…

10, 11,12 வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்க பரிந்துரை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10, 11,12 வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிகள் திறக்கும் போது…

ஹங்கேரியில் இயற்கை சூழலில் இசையை ரசிக்கும் வகையில் நவீன அரங்கம்

ஹங்கேரியின் இயற்கையான சூழலில் இசையை ரசிக்கும் வகையில் அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் புடாபெஸ்டின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் ராட்சத காளான் போன்று காட்சியளிக்கும் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அரங்கின் மேற்கூரையில் சூரிய ஒளி உள்ளே செல்வதற்காக 100 ராட்சத ஓட்டைகள்…

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்…

மக்கள் குடியரசு தினத்தை பாதுகாப்பாக கொண்டாட எல்லை பகுதியில் நாட்டை காக்கும் வீரர்கள்..!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டும் பனியிலும், கடும் குளிரிலும் கண்காணிப்பை குறைக்க முடியாமல் 24 மணி நேரமும் ராணுவத்தினர் கடமையாற்றி வருகின்றனர். எத்தகைய அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து

73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் மீண்டும் உயரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

73-வது குடியரசு தினம்: தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை கொடியேற்றும் போது,, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 73-வது குடியரசு…

Translate »
error: Content is protected !!