வாகனம் மோதி சிறுத்தை பலி

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுத்தை உயிரிழந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் திம்பம் மலைப்பாதை 1-வது கொண்டை ஊசி வளைவின் முன்பு வனப்பகுதியை…

ரயில் தண்டவாளங்களில் நின்று புகைப்படம்

  வாணியம்பாடி அருகே ஆபத்தை உணராமல் ரெயில் தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுத்து சிறுவர்கள் மகிழ்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர், ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்துகொண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது…

நாளை அடிக்கல் நாட்டவுள்ளார் பிரதமர் மோடி

மணிப்பூர் மாநிலத்தில் சுகாதாரம், சாலை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் மோடி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 11 மணியளவில், மணிப்பூர் இம்பாலில் நான்காயிரத்து…

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா?

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா? என கேட்கும் அளவிற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம்மில் பலர் நடு வீட்டில் நாயுடன் விளையோடுவோம். அல்லது பூனையுடன் விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால்…

ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரயில்வே ஊழியரை மிரட்டி கட்டிப்போட்டு மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் அளிப்பவராக பணியாற்றி வருபவர் டிகா (எ)…

ஆளுநருக்கு அழைப்பு விடுத்த சபாநாயகர் அப்பாவு

2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் துவங்க உள்ளதால், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். 2022-ஆம் ஆண்டின்…

டாஸ்மாக் டெண்டர் முறைகேட்டை கண்டித்து போராட்டம்

டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக டாஸ்மார்க் நிர்வாகத்தால் நடத்தப்படும் மது கூடங்களை தாங்கள் நடத்தி வருவதாகவும், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இதற்கான…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் சிறைக்காவல் நீட்டித்து உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரின் சிறை காவலை ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில்…

சவுதி அரேபியாவின் தபுக் நகரில் கடும் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் தபுக்கில் ஏற்பட்ட பனிப்பொழிவை இளைஞர்கள் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்றனர். கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி உயரத்தில் அமைந்துள்ள தபூக் மலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவைக் காண ஏராளமான மக்கள் திரண்டதால், பாதுகாப்புப்…

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. இன்று தொடக்கம் முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் சூடுபிடித்தது. நண்பகலிலும் பிற்பகலிலும் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. வர்த்தகம் முடிவடையும் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 929…

Translate »
error: Content is protected !!