கடைகளில் விற்பனைக்கு வரும் கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள்

கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை விற்க அனுமதி கோரி இருந்தன. மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அளித்தன. ஜனவரி 19 அன்று கொரோனா தொடர்பான…

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் செக் நவ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு…

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து… இரவு நேர ஊரடங்கு நீடிக்கும்

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் அங்கு அமலில் இருந்த வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசுக்கும், கவர்னருக்கும்இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில்…

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. வெப்பநிலையும் பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றுள்ளது. இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக ராம்பன் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர்…

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் விழா நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். இதனை…

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்க முடியுமா? என்பது சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா…

பீகார்: ரயில்வே தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் ரயிலுக்கு தீ வைப்பு

ரயில்வே தொழில் நுட்பம் சாராத வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை மீண்டும் தேர்வு நடத்துவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கயாவில், போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, அவர்களில் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர். அந்த நேரத்தில் ரயில் நின்று…

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க நீர் நிலை நிலங்களை பதிவு செய்யக் கூடாது – பதிவு துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்யக் கூடாது என பதிவு துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும். சொத்துவரி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை முன்னறிவிப்பின்றி வழங்கக் கூடாது என்றும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜக நாளை ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது. பிப்ரவரி 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக…

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படத்தின் போஸ்டர் வெளியீடு

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் இதற்கு முன் “ஜேம்ஸ்” என்ற கன்னட…

Translate »
error: Content is protected !!