மும்பை பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்..!

மும்பை பங்குச் சந்தை கடந்த வாரம் வர்த்தகம் சரிந்த நிலையிலேயே காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,858.15 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்று காலை வர்த்தகம் ஆனது 540…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படை அமைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில், 37 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யும் போது உடனடியாக வீடியோ…

தமிழகத்தில் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில், முன்னணி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்தும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வியாழன் தோறும் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஏற்பட்ட அவமதிப்பு: கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் விழா நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். இதனை…

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த…

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வாழ்த்து

குடியரசு தினத்தையொட்டி நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் பெற்ற தமிழகம் ம்ற்றும் புதுச்சேரியை சேர்ந்த விருதாளர்களூக்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்…

யுவராஜ் சிங்-ஹேசல் கீச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

முன்னாள் கிரிக்கெட் வீரர், யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் ‘யுவி த பிரின்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யுவராஜ் சிங். இவர் கேன்சர் பாதிப்புக்கு ஆளாகி இருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு, கடந்த 2016ம் ஆண்டு நடிகை …

13 புதிய மாவட்டங்கள் பிரிப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான…

தமிழகத்தில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

தமிழகத்தில் 2 ஆயிரத்து 356 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி 30 ஆயிரம் பேருக்கு தோற்று உறுதி செய்யப்படுகிறது. தற்போது 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையிலும் வீட்டிலும் சிகிச்சை…

சரிந்து வரும் காய்கறிகள் விலை

சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவது சாமானிய மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியிருந்தது. விலை உயர்வால் காய்கறிகளை வாங்க முடியாமல் சாமானிய மக்கள்…

Translate »
error: Content is protected !!