நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம்…
Month: January 2022
குடியரசு தின கொண்டாட்டம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றிக் கொண்ட இருநாட்டு வீரர்கள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சர்வதேச வாகா எல்லைப் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாபின் வாகா எல்லையிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி எல்லையிலும் இரு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
இரு மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற…
குடிபோதையில் ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்த கும்பல் கைது
சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் குடிபோதையில் ஊருக்குள் புகுந்த கும்பல், வாகனங்களின் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரை ஓடுகளை அடித்து நொறுக்கியது. இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தங்கமாபுரிப்பட்டினம் பகுதியில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் லாரியின் கண்ணாடிகளை…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட உள்ளார்.