புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை பேட்டி

  என்.சி.சி  மாணவர்கள் கடல் பயணத்தை தொடக்கி வைத்து துணை நிலை ஆளுனர் தமிழிசை பேட்டியளித்துள்ளார். அதில் அவர், பல சுற்றுலா தளங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுகப்படவுள்ளது எனவும், காரைக்கால் மேம்படுத்தப்படும் எந்த ஒரு காரனத்தினாலும் புறக்கனிக்கப்படாது எனவும், புதுச்சேரியில்…

காவல் துறையில் அரசியல் தலையீடு  – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  “சென்னை காவல் ஆணையர் ரொம்ப நல்லவர். ஆனால் அரசியல் தலையீடு இருப்பதால் என்ன செய்வது என்பது தெரியாமல் இருக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள்…

பப்ஜி மதன் ஜாமீன் மனு மதன் தரப்பால் வாபஸ்

  பப்ஜி மதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தையடுத்தை, ஜாமீன் மனுவை மதன் தரப்பு வாபஸ் பெற்றனர். ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு கொண்டு…

ராஜிவ்காந்தி கொலை வழக்கு – ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் நிராகரிப்பு

  ராஜிவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் கோரிய் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கோரிக்கை

  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மேலும் இரண்டு வழக்கறிஞர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக சுந்தர் மோகன் குமரேசன் பாபு ஆகியோர் இன்று பதவிப்பிரமாணம்…

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அருங்காட்சியகம் திறப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

  மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார. சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். உதவி உபகரணங்களை…

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – ஆசிரியர்கள் போராட்டம்

  பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1-ம் தேதி…

தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

  தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி

  ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சியினர் பேரணி நடைபெற்றது. சென்னை கிண்டியில் தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோதப் போக்கு, 7 தமிழர் விடுதலை, நீட் உள்ளிட்ட…

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து மாற்றங்கள்

  சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு, அடையாறு, மத்திய கயிலாஷ் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான போக்குவரத்து…

Translate »
error: Content is protected !!