மாணவியை மணந்துகொள்ள ஆணாக மாறிய ஆசிரியை

ராஜஸ்தானைச் சேர்ந்த ஆரவ் குந்தால் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இவருக்கு கல்பனா என்ற மாணவி மீது காதல் ஏற்பட்டிருந்தது. கல்பனா மீதிருந்த காதலுக்காகவே இவர் அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். 2019ம் ஆண்டு சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது அவர்கள் மணந்துகொண்டனர்.…

புதுச்சேரியில் பரவலாக கனமழை

புதுச்சேரியில் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது புதுச்சேரி உப்பளம் , கடற்கரை சாலை, காமராஜ் நகர், கோரிமேடு உள்ளிட்ட நகர பகுதிகளிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஊசுடு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது. புதுச்சேரியில்…

என்ன 90 நாட்கள் பயன்படுத்தலாமா!: ஆவின் ‘டிலைட்’ பசும்பால் அறிமுகம்

ஆவின் நிறுவனம் புதிதாக 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் ‘டிலைட்’ எனும் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மிலி பாக்கெட்டுகளில் தயார் செய்யப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி 90 நாட்கள்…

மாமல்லபுரத்தில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மழைக் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகமெங்கும் 1,234 தீயணைப்பு வீரர்கள்…

புதுச்சேரி: சிறுவனை தள்ளுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற சம்பவம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால், பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து சிகிச்சைக்கு அழைத்து சென்ற மோசமான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியதுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருந்து…

9 பசுக்களை கொன்று மக்களை அச்சுறுத்திய புலி சிக்கியது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சீரால் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. 9 பசு மாடுகளை தாக்கி கொன்றதுடன், 6 மாடுகளை காயப்படுத்தியது. சுமார் 150க்கும் மேற்பட்ட வன காவலர்கள் புலியை தேடி…

பட்டாசு குப்பைகளை தனியாக கையாள வேண்டும்

’பூவுலகின் நண்பர்கள்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன், இன்று (அக்டோபர் 25) தனது ட்விட்டர் பக்கத்தில், ’பட்டாசு வெடித்ததால் சாலைகள் எங்கும் உள்ள குப்பைகளை அகற்ற 20,000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வழக்கத்தை விட 500டன் குப்பைகள் அதிகமாக உள்ளது.…

test

test

தீபாவளி: விளக்கேற்றும்போது நாம் கவனிக்க வேண்டியவைகள்

  வாஸ்துபடி, தீபாவளி அன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.…

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி

11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி,…

Translate »
error: Content is protected !!