அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிடகோரி அறிக்கை

கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிடகோரி வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகளிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை…

வெளி மாவட்டங்களுக்கு அரசுமுறை பயணம் – தமிழ்நாடு முதலமைச்சர்

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வரும் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூர் புதிய…

தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைப்பெறும்

தமிழக அமைச்சரவைக்கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை நடைப்பெறுகிறது சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ,நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைப்பெறும் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், முக்கிய விவகாரங்கள்…

பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்மோசடி – ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம்

பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு இடைக்கால தடை…

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியில் கூறியதாவது, ஜிப்மர் மருத்துவமனையில் தன்வந்திரி வாழ்த்து பாடுவது மருத்துவ துறையின் வழக்கம், ஆனால் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கப்பட்டது தெரியாமல் நடந்த தவறு. தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என…

தலையை வெட்டி தோரணைம் கட்டி தொங்க விடுவோம் – எம்.பி சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல்

தலையை வெட்டி தோரணைம் கட்டி தொங்க விடுவோம் என எம்.பி சிவி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் டி.ஜி.பி அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும்,…

தமிழகத்தின் வானிலை நிலவரம்

மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக, 25.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

விஜயகாந்த் குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட யூ-டியூச் சேனல்கள் மீது நடவடிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்ட யூ-டியூச் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தே.மு.தி.க சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் தே.மு.தி.க சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர்…

மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விண்ணப்ப பதிவு

அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  உதவித்தொகை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. தொழில்நுட்பக் கல்வி கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டம் பயிலும் மாணவிகள் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்…

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிக்கு ஆதரவு

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சி பொது வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மாரிமுத்து தலைமைச்செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தல் படிவத்தில் ஆதரவு கையெழுத்து இட்டார்.…

Translate »
error: Content is protected !!