அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணை

  அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம், இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க உள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்…

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்கு வரப்பட்ட ஆயுதப்படை வீரர்கள்

  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்கு வரப்பட்ட ஆயுதப்படை வீரர்கள், வந்த உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் திருமண மண்டபத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க…

தமிழகத்தில் ஒமைக்கிரான் பிஏ5 பாதிப்பு

  தமிழகத்தில் மொத்தம் பதிவாகி வரும் கொரொனா பாதிப்பில் 25% வரை புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்கிரான் பிஏ5 பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.…

எடப்பாடி பழனிச்சாமியினை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியினை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்   ஜானகி எம்ஜிஆர் விட்டுக் கொடுப்பது போல்…

புதுச்சேரி கொரோனா தொற்று நிலவரம்

  புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 30 நபர்களுக்கும், காரைக்காலில் 1 நபர்க்கும், ஏனாமில் 3 நபர்களுக்கும், என மொத்தம்…

அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை எரிப்பு

  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை எதிரே உள்ள பெரியார் சிலை அருகே  அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சிப்பாய் எல்லாம்…

காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

  உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 2014 ம் ஆண்டில் யி. மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு  உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி…

செப்டம்பருக்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடியும் – சென்னை மேயர் பிரியா

  சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 30% முடிந்துள்ளது, செப்டம்பருக்குள் பணிகள் முடியும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலணியில் நடைபெற்று வரும் பணிகளை சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர்…

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17வயது சிறுவன் கைது

  சென்னையில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கெல்லிஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். சென்னை சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருபவருக்கு 5…

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க மனு தாக்கல்

  அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்…

Translate »
error: Content is protected !!