உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.55 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 61.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 65.94 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.4 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவின் பல்வேறு இடங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கேரள-தமிழ்நாடு எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வளையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தென்காசி மாவட்டம் புளியறை ஆகிய சோதனைச் சாவடிகளில் கேரளாவில்…

66 குழந்தைகள் உயிரிழப்பு: இந்தியாவின் தரமற்ற இருமல் மருந்துகள் காரணம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள்…

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று (26ம் தேதி) மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்…

உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவல்

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

புதுச்சேரியில் தீவிரமாக பரவும் ஃப்ளூ காய்ச்சல்

தீவிரமாக காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி, காரைக்காலில் 215 குழந்தைகள், பெரியவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிப்புறப் பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இதனால், கல்வித் துறை…

ஃப்ளூ காய்ச்சலைத் தடுக்க மதுரை அரசு மருத்துவமனை நிபுணர் வழிகாட்டுதல்

ஃப்ளூ காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மதுரை அரசு மருத்துவமனை நெஞ்சகப் பிரிவு மருத்துவ நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனாவுக்கு பிறகு தற்போது, ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பள்ளிக் குழந்தைகளை இந்த…

இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ஒரே நாளில் அதிகப்படியான குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மருத்துவ படுகைகள் வேகமாக நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. எழும்பூர் குழந்தைகள் நல…

அலட்சியமாக செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து மருத்துவர்கள் பணியிட நீக்கம்

காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை அலட்சியமாக…

நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு

இந்தியாவில் 82-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் இந்த நோய், பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங்களுக்கு மத்திய…

Translate »
error: Content is protected !!