மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – சென்னை பல்கலைகழகம்

  சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது இதனை…

ஓ பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகம் வருவாரா ?

  அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் இன்று இறுதி செய்யப்பட உள்ள நிலையில் இ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்து தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ்…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – இளைஞர்கள் முற்றுகை போராட்டம்

  அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்க்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…

எஸ்.கே. ஹல்தர், காவிரி ஆணையத்தின் தலைவரா? கர்நாடக அரசின் பிரதிநிதியா?

  ஸ்.கே. ஹல்தர், காவிரி ஆணையத்தின் தலைவரா? கர்நாடக அரசின் பிரதிநிதியா? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூரியதவது: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்; அக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்தும்…

மஸ்கட் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் இயந்திரக்கோளாறு

  சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக, விமானம் நான்கரை மணி நேரம் தாமதமாகி 154 பயணிகள் சென்னை விமானநிலையத்தில் அவதிப்பட்டனா். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா…

இருளில் மூழ்கிய சுரங்கப்பாதை? டார்ச் லைட் மூலம் கடக்கும் பொதுமக்கள்?

சென்னையை அடுத்த பல்லாவரம் பிரதான சாலையான ஜிஎஸ்டி சாலை குறுக்கே அமைந்துள்ளது சுரங்கப்பாதை கடந்த திமுக ஆட்சி 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சுரங்க பாதையை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருந்தார் இந்த…

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகார ஆலோசனைக் கூட்டம் சூடுபிடிப்பு

  அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்து வரும் சூழலில் மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். கடந்த நான்கு நாட்களாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுகவின்…

சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம்  மோசடி புகார்

சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம்  மோசடி செய்துவிட்டதாக தயாரிப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்டு ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் தென்னாப் பிரிக்காவில் பணிபுரிந்து…

திமுக உட்கட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் – திமுகவினர் போராட்டம்

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை ஒன்றியத்திற்கு நடந்துமுடிந்த ஒன்றிய செயலாளர் தேர்தலில் பரமசிவம் என்பவர் அதிக வாக்கு பெற்றுள்ளதாகவும், ஆனால்…

அக்னிபாத்: அரசு செலவில் ஆர்எஸ்எஸ்-ஐ பயிற்றுவிக்கும் திட்டம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு

  ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு அரசு செலவில் மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிடப்பட்ட பயிற்சித் திட்டமாகும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின்  தேசிய தலைவர் எம்.கே.பைஸி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அரசின் இந்த முடிவு நாட்டின் பல பகுதிகளில் வலுவான…

Translate »
error: Content is protected !!