4 நாட்களுக்குப் பின் சென்னை- அந்தமான் விமான சேவை தொடக்கம்

மோசமான வானிலையால் சென்னையிலிருந்து அந்தமானுக்கு கடந்த 1ம் தேதியிலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 4 நாட்களுக்குப் பின் இன்று (நவம்பர் 5) அதிகாலை 4.25 மணிக்கு இண்டிகோ விமானம் அந்தமான் புறப்பட்டுச் சென்றது. இதன்பின் பிற நிறுவனங்களின் விமானங்களும் அந்தமான்…

ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த கட்டண பட்டியலே கூடுதலாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தென் மாவட்டங்களுக்கு, ரூ.700-ரூ.1,200 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம்,…

75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மிரில் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மிருக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக இவ்வளவு மக்கள் ஜம்மு காஷ்மிருக்கு வருகை தந்துள்ளனர். இது அம்மாநிலத்தின்…

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டண பட்டியல்: சங்கத்தினர் தகவல்

தன்னிச்சையாக கட்டண உயர்வை அன்மையில் அறிவித்திருந்த நிலையில் நேற்று அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது கட்டணங்களை குறைத்து புதிய பட்டியல் வெளியிட உள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். ஆயுத…

விமான சேவையை விரிவுப்படுத்தும் ஆகாசா

ஆகாசா, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கி, தற்போது தனது சேவையை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அக்டோபர் 21 முதல் கெளஹாத்தி மற்றும்…

தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3…

லாத்வியாவில் தனியார் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்து

ஜெர்மனியை நோக்கி 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று லாத்வியாவில் நேற்று (செப்டம்பர் 4) விபத்துக்குள்ளானது. ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, பால்டிக் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்தது.…

போயிங் விமானத்தால் நடுவானில் நின்றுபோன இண்டிகோ விமானம்

கௌகாத்தியில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. 36 ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது, விமானத்தின் என்ஜின் 1 நின்றது. எனினும், சிறிது நேரத்தில் அது சரியாகி விட்டது. எதிரே…

‘பிங்க்’ வர்ண மகளிர் இலவச பேருந்து

தமிழ்நாட்டில் ’மகளிர் இலவச பேருந்து திட்டம்’ தொடங்கி நடைமுறையில் உள்ளது. சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகளிர் இலவச பேருந்துகளை எளிதில் அடையாளம் காண பேருந்தின் முன், பின் பக்கங்களில் ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டு இயக்கப்பட்டது. அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் நடைபெறுகிறது. ஊதிய ஒப்பந்தத்தை ஆக.3 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்து கட்டங்களாக நடைபெற்ற…

Translate »
error: Content is protected !!