ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

  விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுனரின் செயல்பாடு சட்டவிரோதமானது என அறிவித்து, தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்…

80% நிறைவேற்றப்பட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகள் – முதலமைச்சர் பெருமிதம்

  திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதமும் விரைவில் நிறைவேற்றப்படும். திமுக ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க திமுகவின் தொண்டர்களே காரணம் என முதலமைச்சர் பெருமிதம். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை ஒட்டி…

அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெறுக! – வைகோ அறிக்கை

  அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெற கூறி வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க.…

தொடர்ந்து நான்காவது நாளாக அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

  தொடர்ந்து நான்காவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் அதிமுக அலுவலகத்தில் நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவிற்கு…

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு

  ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 277 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நேஷ்னல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதை…

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் ஓ.பி.எஸ் தகவல்

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற மாவட்ட செயலாளர்களின் கருத்தை அடுத்து மூன்று நாட்களாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர், இன்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை சந்திக்க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்,எம்எல்ஏ…

தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகார் ரத்து செய்ய முடியாது

மைனா, தலைவா உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அமலாபால். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த‘டாஸ்லின் தமிழச்சி’ என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி…

அமெரிக்க நபர் சர்ச்சை டிவிட் NIA விசாரிக்க தேவை இல்லை

அமெரிக்காவில் வசிக்கும் துன்கு வரதராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட குடியரசு அமையும் என பதிவு செய்திருந்தார். இது நாட்டை துண்டாடும் வகையில் உள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட…

10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு வரும் 20ம் வெளியாகும்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 10, 11 & 12-ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம்…

அதிகரிக்கும் கொரோனா புதுவை மக்கள் பீதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 நபர்களுக்கு காரைக்காலில் 1 நபருக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கு என மொத்தம் 19 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 77 நபர்கள் சிகிச்சை…

Translate »
error: Content is protected !!