தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி நாம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நாம் அமைப்பினர் இன்று (ஆகஸ்ட் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயை, தேங்காய் எண்ணையை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து…

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சிலைகள் மீட்பு!

  கோடம்பாக்கம் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான சிலைகள் இருப்பதாக சிலைகள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரித்தனர். அப்போது வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு…

நிதிஷ் குமாரின் முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது – திருமாவளவன்

  பீகார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜகவிற்கு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று அவருக்கு பாராட்டுகள் என்றார். மேலும் இந்தியா…

டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது; ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெற்கு ஃப்ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை…

ஆளுநரை, நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து கருத்து –  கே.பாலகிருஷ்ணன்

ஆளுநரை, நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்பட கூடாது. அப்படி இருக்கையில், பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் என்ன? அதிகார…

ஜியோமி, ரியல்மி செல்போன்களுக்கு இந்தியாவில் தடை

ஜியோமி, ரியல்மி, ஓப்போ, விவோ உள்ளிட்ட சீன நிறுவனங்களால் ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும், செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகின் 2வது மிகப்பெரிய செல்போன் சந்தையான இந்தியாவில் முடங்கி கிடக்கும்…

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியே செல்ல வாகனங்களுக்கு அனுமதில்லை என…

தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை சற்று உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையில், ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.240 உயர்ந்து, ரூ.39,040க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை இன்று ரூ.30 உயர்ந்து, ரூ.4,880க்கு விற்பனை…

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்

சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசிடம் 4000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் இருப்பவர்கள் பரந்தூரில் இடம் வாங்கிப் போட்டால் அதன் மதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,41,61,899 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 42 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,730 ஆக…

Translate »
error: Content is protected !!