தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா?

7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 7வது…

மீண்டும் சுதா மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல்

ஈரோட்டில் 16வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக எடுத்த சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ததை அடுத்து தற்போது மீண்டும் சீல் வைக்க மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் மாவட்ட குடும்ப நல…

சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது . இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , திராவிடர் கழக தலைவர்…

பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுாரி இயக்குனர்…

மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு ரத்தம் கொட்டியது குறித்து விசாரணை

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் காலை மாலை இரு வேலையும் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்பாளும் உற்சவ மூர்த்திகளாக பஞ்சமூர்த்தி களுடன்…

வானிலை தகவல் நிலவரம்

மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 06.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல்,…

அரசு மருத்துவமனையில் கஞ்சாவை விற்க வந்த நபர் கைது

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சாவை விற்க வந்த நபரை மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் டீன் உள்ளிட்டோர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து ஒன்பது கிலோ கஞ்சாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கண்ணம நாயுடு என்பவர் கடத்தி வந்திருக்கிறார். மருத்துவமனை…

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் அவர்களின் இளமைக் காலத்தில் வெற்றியை குவிக்கின்றனர். விளையாட்டு வீரர்களின் வலிமையும், ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவு செய்த பிறகு சாதனைகளை…

ஜார்கண்ட்டின் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை

ஜார்கண்ட்டின் அனைத்து அரசு ஊழியர்களின் பதவி உயர்வுகளுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள், பொதுப்பிரிவில் போட்டியிடலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனால் பொதுப்பிரிவில் போட்டியிடுவோர் பதவி…

தாய்லாந்தில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து – 3 பேர் பலி

தாய்லாந்தில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். பாங்காக்கின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சோன்புரி மாகாணத்தில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவு இந்த விடுதியின் ஒரு…

Translate »
error: Content is protected !!