ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்

ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்,எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்,பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில்…

மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும் – உதயக்குமார்

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயக்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி: அதிமுகவின்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்…

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம்…

நடிகர் விஜயகாந்த்தின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

  சினிமா கதாநாயகனுக்கு உண்டான வரைமுறைகளை தகர்த்து, கருப்பு வைரமாக ஜொலித்தவர் விஜயகாந்த். ரசிகர்களால் ‘கேப்டன்’ என கொண்டாடப்படும் விஜயகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா வரும் 24ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் அவரின் பங்களிப்பை கொண்டாடும்…

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா

  நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மகனுக்காக அவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளனர். அதாவது மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைந்து…

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த அல்லு அர்ஜுன் தலைமையிலான அணிவகுப்பு

  இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நியூயார்க்கில் ஆகஸ்ட் 21ம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் தலைமையில் இந்திய தேசியக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு FIA சார்பில் நடத்தப்பட்டது. இதில் அல்லு அர்ஜுனின் மனைவி மற்றும்…

குஜராத்தில் போதை விஷத்தை பரவச் செய்வது யார்? – ராகுல் காந்தி கேள்வி!

  ’காந்தி, பட்டேல் வாழ்ந்த புனித பூமியான குஜராத்தில், கோடிக்கணக்கான ரூபாயில் போதை விஷத்தை பரவச் செய்வது யார்? போதைப் பொருட்கள் துறை முகத்திற்கு வந்த பிறகும், உரிமையாளரை கேள்வி கேட்காதது ஏன்? போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது…

கேரளாவில் நாய் கடித்ததால் உயிரிழந்த பெண்

  கேரளாவின் பெரம்பராவில் உள்ள ராண்டேயாறு பகுதியைச் சேர்ந்த பி சந்திரிகா என்ற பெண்ணின் முகத்தில் ஜூலை 21ம் தேதி நாய் கடித்தது. இதையடுத்து அவர் ரேபிஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே அவர்…

நியாயவிலை கடையில் தீ விபத்து

மதுரை, சின்ன உலகாணி கிராமத்தில் பூட்டப்பட்டிருந்த நியாயவிலை கடையில் இருந்து திடீரென புகை வந்தது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதில் 2,500க்கும் மேற்பட்ட சாக்குகளும்,…

Translate »
error: Content is protected !!