பாஜக என்னை அழைத்தது – டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

பாஜக என்னை அழைத்தது – டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக டில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் அவர், “ஆத் ஆத்மி கட்சியை விட்டு வந்து…

தமிழ் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

  தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் லிங்குசாமி செக் மோசடியில் ஈடுபட்டதாக பிவிபி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்த நிலையில், அதை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவருக்கு 6 மாத சிறை தண்டணை…

எச்சரிக்கை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஆகஸ்ட் 22) டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை…

செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சினிமா பி.ஆர்.ஓ கள்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுடைய பி ஆர் ஓ கள் தொடர்ந்து செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சகஜமான ஒன்றாக மாறிக் கொண்டு வருகிறது. சினிமா நடிகர்களையும், அவர் சார்ந்த செய்திகளையும், ஊடகத்திற்கும் பொது மக்களுக்கும் இணைக்கக்கூடியவர்கள் சினிமா பி.ஆர்.ஓ கள். கொரோனா நோய்…

ஓ.பி.எஸ். அணிக்கு தாவ நினைக்கும் நிர்வாகிகள்?

அதிமுக பொதுக் குழு வழக்கு ஏற்படுத்திய பாதிப்பால் அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் தாவி வருகின்றனர். திண்டுக்கள், சேலம் உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் வந்துள்ளனர். மேலும் பலரும் ஓ.பி.எஸ்., அணி பக்கம்…

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

திருச்சியில் கடந்த 29.3.2012 அன்று ராமஜெயம் கொலை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகின்றனர். மாருதி சுசுகி வர்ஷா கார்…

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா

75வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு தினத்தை முன்னிட்டும், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 20.08.2022 மற்றும் 21.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

டெல்லியில் காற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை

தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு இருந்தாலும் குளிர்காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை காற்றின் தரம் என்பது மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். காற்று மாசை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு…

போதை பொருள் ஒழிப்பு -டிஜிபி ஆலோசனை கூட்டம்

அனைத்து காவல் அதிகாரிகளுடன் இணையதள ஆலோசனை கூட்டம் தற்ப்போது டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் நடந்து வருகிறது. சென்னை காவல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், தாம்பரம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை…

Translate »
error: Content is protected !!