மராட்டியத்தில் தற்போதைக்கு முழு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது – அரசு முடிவு

மராட்டியத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய ஒரு நாள் பாதிப்பு மட்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர்…

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் முதல் மரணம்

ராஜஸ்தானில் உள்ள உதைப்பூர் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அந்த நபர் கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியா மற்றும் சர்க்கரை…

வீட்டுத் தனிமை குறித்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியீடு

சமீப நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 3 நாட்களாக கொரோனாவால் வீட்டுதனிமையில் , இருப்போருக்கு காய்ச்சல் இல்லை…

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்!! நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி…

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சிகிச்சை பெற்று, கொரோனாவில் இருந்து குணமடைந்தார். அவரை 2 வாரங்களுக்கு…

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.…

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 7 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் மறுபுறத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்களானது. இந்த…

வைரஸ் பரவல்: தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா..? – முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை

ஒமைக்ரான் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள்…

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2022 ஜனவரி முதல் நாளைத் தகுதி நாளாகக் கொண்டு இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, நவம்பர் மாதம் பெறப்பட்ட…

Translate »
error: Content is protected !!