மராட்டியத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய ஒரு நாள் பாதிப்பு மட்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர்…
Year: 2022
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 7 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் மறுபுறத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்களானது. இந்த…