கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 45 நபர்களுக்கும், காரைக்காலில் 13 நபர்களுக்கும் மாஹேவில் 7 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர் என…

சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை அண்ணா சாலை டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் அதனை தற்காலிகமாக தார் வைத்து சரி செய்துள்ளனர்.…

திமுக எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த…

திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திரிபுராவில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரு காலத்தில் திரிபுராவின் தலைவிதியாக இருந்த பொருளாதார வீழ்ச்சி பற்றி அவர் பேசினார். கிசான் ரயில் மூலம், திரிபுரா முழுவதும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்கிறது. ஒருமுறை…

தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு – மும்பை மேயர் தகவல்

மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:- தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படும். இதை நான் சொல்லவில்லை.…

பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து இன்று முதல் 110 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை 110 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் பெரியம்மாபட்டி, ரவிமங்கலம், ராஜநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 9,600 ஏக்கர்…

கொரோனா பரவல்: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்படுமா? – இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை

கர்நாடகாவில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது, பெங்களூரில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது…

டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்

டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வார இறுதி நாட்களில் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி துணை முதல்வர்…

சென்னையில் 39,537 தெருக்களில் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையில் தினசரி பாதிப்பு 146ல் இருந்து 776 ஆக 5 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 1158 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.…

பிரான்சில் புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடுப்பு..!

பிரான்சில் ஒமைக்ரானை விட அதிகம் பரவக்கூடிய புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 10 ஆம் தேதி, மத்திய ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு முதன்முறையாக உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது, மேலும்…

Translate »
error: Content is protected !!