புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 45 நபர்களுக்கும், காரைக்காலில் 13 நபர்களுக்கும் மாஹேவில் 7 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர் என…
Year: 2022
சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை அண்ணா சாலை டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் அதனை தற்காலிகமாக தார் வைத்து சரி செய்துள்ளனர்.…
திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
திரிபுராவில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரு காலத்தில் திரிபுராவின் தலைவிதியாக இருந்த பொருளாதார வீழ்ச்சி பற்றி அவர் பேசினார். கிசான் ரயில் மூலம், திரிபுரா முழுவதும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்கிறது. ஒருமுறை…
தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு – மும்பை மேயர் தகவல்
மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:- தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படும். இதை நான் சொல்லவில்லை.…
பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து இன்று முதல் 110 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை 110 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் பெரியம்மாபட்டி, ரவிமங்கலம், ராஜநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 9,600 ஏக்கர்…