கோவை காந்திபுரம் 5வது தெருவில் ஜீவன் கிளினிக் உள்ளது. இங்கு பணிபுரியும் டாக்டர்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.பின்னர் கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களில் 3 டாக்டர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Year: 2022
தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளாதா என நாளை தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி…
சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது
யூடியூபில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாக்ஸ்கான் தொழிற்சாலையை சேர்ந்த பெண் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக, வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை…