வானிலை தகவல்

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 30.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், காவல்துறை தரப்பில் தமிழக முழுவதும் ஆர்எஸ்எஸ் நடத்த இருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக முழுவதும் 50 இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேரணிக்கு…

வானிலை தகவல்

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 29.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர்,…

அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி கைது

சென்னையில், அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழுமம்  பொறியாளர் ராஜன் பாபுவிடம்  சின்னையன் தான் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என கூறி அவரின் வீட்டை சோதனை நடத்தி…

சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் சென்னாம்பேட்டை தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் பயன்பெற்ற பயனாளிகளை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் முனைவர்.எஸ்.சுரேஷ்குமார்.இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.,…

திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல்: புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியீடு

திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில்…

அமெரிக்காவில் சுற்றுப்பயணம்: மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன்பின்னர், அந்நாட்டின் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற…

பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா திமுக மற்றும் அதிமுக.,வினர் மோதல்

ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா இன்று பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு…

கால் துண்டிக்கப்பட்ட மதுரை இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

அரசு மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலங்காநல்லூர் பூதக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.செல்வகுமார்(22). பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கரோனா பரவலால் விடுதிகள் மூடப்பட்டதால் செல்வகுமார் ஊருக்கு வந்திருந்தார். கடந்த…

சென்னை முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கனமழை

வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மதியம் 2:30 மணியிலிருந்து கனமழை பெய்தது கே.கே. நகர், அசோக் நகர், எம்.எம்.டி.ஏ வடபழனி, கோடம்பாக்கம்,…

Translate »
error: Content is protected !!