சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் சென்னாம்பேட்டை தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் பயன்பெற்ற பயனாளிகளை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் முனைவர்.எஸ்.சுரேஷ்குமார்.இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.சரஸ்வதி, வட்டாட்சியர் திரு.சம்பத் மற்றும் பலர் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!