நடிகை மீரா மிதுனுக்கும் அவர் நண்பருக்கும் நிபந்தனை ஜாமீன்

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறான கருத்துக்களை யூடியூப்பில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், நடிகை மீரா மிதுனுக்கும் அவரது நண்பருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!