ஜம்மு-காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை

ஜம்மு -காஷ்மீரின் உரி பிரிவில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி ராணுவத்தின் முன் சரணடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Translate »
error: Content is protected !!