தமிழகத்தின் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தவிர, தமிழகத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.

Translate »
error: Content is protected !!